Showing posts from June 25, 2025

அரச வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாகம், மா...

உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்த...

மரணதண்டனை பெற்ற றிசானா ரஃபீக்கின் கதை திரைப்படமாகிறது: இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற திரைப்பட அறிமுக விழா

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா ரபீக் பற்றிய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘றிசானா” எனும் திரைப்படத்தின் அறிமுக விழா இ...

இலங்கை பொலிஸ் துறையில் இணைய விரும்பும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு!

இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர்  மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்...

நாட்டில் மரக்கறி கொள்வனவு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மரக்கறி கொள்வனவில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். நுகர்வோரின் கொள்முதல் த...

Load More
No results found