Homesrilanka க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்! Published:July 11, 2025 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Tags: srilanka Facebook Twitter